Tuesday, August 26, 2014

களையும் கம்பீரம்

முகம் காட்டா 
விழுப் புண்கள் 
தழும்பென
அடி மனதில் ..!

வருடித் தருகையில் 
மறுமொருமுறை
வலிகள்
பிறப்பெடுக்க ..

உடன்
கால்கள் துவளும்
கம்பீரம் தொலைத்து ..!