Tuesday, September 27, 2011

nee!!

இளமையில் கைகோர்த்தேன்
இறுதிவரை துணைவருவாய்.
இன்று உறவானாய்
எல்லாமே நீயானாய்.
எந்தன் சிரிப்பின் பொருளாக
நிறைவாக, பலமாக,
கை நடுங்க
நான் எழுதும்
கடைசி கவிதையிலும்
கடைசி வரியாக!

No comments:

Post a Comment