Thursday, February 20, 2014

உள் உறைந்த 
பனிக் கற்கள்..

மனம் மரத்து 
உடல் நடுங்கும் 
கடுங்குளிர் ...!

அருகிருந்து
கனகனப்பாய்
கதகதப்பைப்
போர்த்தும்
.
.
.

உன் சொற்கள் ..

-காலை வணக்கம்
மரியா சிவா ..

No comments:

Post a Comment