Thursday, November 28, 2013

சிலுசிலுக்கும் குளிரில் 
சுகம் தரும்
மென்கதகதப்பாய்..

கடுங்கோடை வெம்மை
கனலென தகிக்கையில்
தரு நிழலாய்..

சில நேரங்களில் மழலையாய் ..
சில கரங்களில் குழவியாய் ...

அன்பு செய்யப் படுதலே
ஆனந்தம் ..!
அன்பு செய்வதோ..
பேரானந்தம் ..!!


No comments:

Post a Comment