Saturday, January 3, 2015

தலைக்கு மேல் 
கூரை இன்றி 
வெளியிடம்
உறங்கும் உயிர்களை 
துரத்தி துரத்தி 
அடித்திருக்கும் ..
நள்ளிரவில்
நகர் வலம்வந்த
கனமழை..

உடன்
இளகிய மண்ணும்..

உள் துடித்து
மருகிடும் மனமும்..!

No comments:

Post a Comment