Saturday, January 3, 2015

தொலைநோக்கு 
தவறுகையில்
உள் நோக்கி 
அங்கொளிரும் 
இறை வழி 
ஒளி பெறுவேன்.
****************


புலன்கள்
புலப்படுத்தா 
அப்பேரன்பின்
ஆழங்கள் ...!
அறிந்துணர்வதே
பிறவிப் பயன் !!

***********************

No comments:

Post a Comment