பின்னிரவில் விரலகள்
பிணைத்த நேரம்
அழகிய
சொல்லொன்று
சொல்லெனறேன்
நாம் என்றாய்
பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்
இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்
அடடா

பிணைத்த நேரம்
அழகிய
சொல்லொன்று
சொல்லெனறேன்
நாம் என்றாய்
பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்
இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்
அடடா

No comments:
Post a Comment