கோரைப் பாயை
ஊடுருவும்
மண்தரையின் ஓதம்
நடுக்கும் குளிரை
அதிகமாக்கும்
அம்மாவின்
பழஞசேலை
மரத்து விறைத்த
விரல்களை
இயல்பாக்க
விறகடுப்பின
கங்குகள்
தாழ்வார க்மபியில்
இரவெல்லாம்
தண்ணீர் சொட்டும்
ஒற்றைச் சீருடை
உடல் சூடடில் உலர
எதற்கும் மேலாய்
மசி எழுத்துகள்
கலைந்த
பதிவேடு
பள்ளி காலத்து
மழை
அழைத்து வரும்
அழுத்தங்கள்
இன்று கவிதைதனை
தந்தாலும்
அன்று கவலைகளை

ஊடுருவும்
மண்தரையின் ஓதம்
நடுக்கும் குளிரை
அதிகமாக்கும்
அம்மாவின்
பழஞசேலை
மரத்து விறைத்த
விரல்களை
இயல்பாக்க
விறகடுப்பின
கங்குகள்
தாழ்வார க்மபியில்
இரவெல்லாம்
தண்ணீர் சொட்டும்
ஒற்றைச் சீருடை
உடல் சூடடில் உலர
எதற்கும் மேலாய்
மசி எழுத்துகள்
கலைந்த
பதிவேடு
பள்ளி காலத்து
மழை
அழைத்து வரும்
அழுத்தங்கள்
இன்று கவிதைதனை
தந்தாலும்
அன்று கவலைகளை

No comments:
Post a Comment