பிராயத்தில சேமித்த
ப்ரியங்கள்
வார்த்தையில் மட்டுமா?
வழி நெடுக
வாழ்க்கையெல்லாம்!

♥
♥
செல்லமாய்கவியத் துவங்கும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்
#புகைவண்டிக் கவிதை
ப்ரியங்கள்
வார்த்தையில் மட்டுமா?
வழி நெடுக
வாழ்க்கையெல்லாம்!

♥


மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்
#புகைவண்டிக் கவிதை
No comments:
Post a Comment