Thursday, February 18, 2016

மோனா... மோனா..மோனா..."
பல்லவி...முதல் சரணம்

அதன் பின்
" நான் மெர்சலாயிட்டேன்.." 
இதில் பல்லவி , ஒரு சரணம்..

தொடர்ந்து
" ஊ...தா கலர் ரிப்பன்.."
பல்லவியை
மகள் இழுக்கையில்
பாப்பா தூங்கி இருந்தாள்..

தலைமுறைகள்
மாறும்போது
தாலாட்டும் மாறுகிறது
# ரியா

1 comment:

  1. தலைமுறைகள்
    மாறும்போது
    தாலாட்டும் மாறுகிறது..

    அருமையான வரிகள் ..

    ReplyDelete