Friday, May 9, 2014

முடிவில்லா தேடல்கள்.
முற்று பெறா இலக்குகள் ,,...

இடையறா வாதங்கள் 
ஈடேறா கவலைகள் ...

தொடர் வண்டியென
துரத்தல்கள்

ஒரு நாழிகை
உறைகையில்
உள் கவிழும் மௌனத்தில் .

ஒளிர்ந்திடும்
மனச்சுடர் ..!

No comments:

Post a Comment