Friday, May 9, 2014

அன்று
நான் அச்சப் பட்டேன் ..

இன்று
என் மகள் அஞ்சுகிறாள்...

என்றேனும்
அவள் மகளேனும்
அச்சம் தவிர்க்க கூடும் ..

இரவின் வெளியில்
தனித்து இயங்க ..!!

ஒளிர்க இந்தியா ..!

No comments:

Post a Comment