Thursday, May 29, 2014

வலி அறியா காகம்...!



நலிவுற்ற நேரம்
தலை
அமரும்..

பின் 
களைப்புற்ற
கண்களைக்
கொத்த
துவங்கும்.

எதிர்வினை
இன்மை
உறுதி எனில்
இடையின்றி ..
இடர் தொடரும்..

எருதின்
வலி
அறியா
காகம்...!

- மரியா சிவா
29-5-2014

No comments:

Post a Comment