Thursday, May 8, 2014

புரிதலின் 
நிறைவில் 
பூக்கிற 
முறுவலின் 
இடனறிந்து 
இறங்கி
நலம் கேட்கும்
அறிவற்ற கண்ணீரை
நெறி செய்யவோ ?
அன்றி
“ போகட்டும் “ என
புறக்கணிக்கவோ ?

No comments:

Post a Comment