Thursday, May 8, 2014

மதம் கூறும் 
நெறிகள் மறுத்து 
மனிதம் உரைத்த தலைவன்.

சமூக அநீதியைச் சாட 
சவுக்கைச் சொடுக்கிய
முதற் போராளி ..

அன்பை , அமைதியை
உண்மையை
உரத்து உரைத்த உன்னதன்.

இயேசு என்பது
பெயரில்லை
மதமும் இல்லை
என்
உயிரில் கலந்த
உறவு. !
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment