அதிகாலை சென்னைப் பயணம் ..குளிரும் இருளும் விரவும் பொழுதில்கார்ப் பயணம் வெகு சுகம்..கருமை கலைந்து சாமபல் பூக்கும்
சாம்பல் மறைந்து வெள்ளியாகும்
திட்டு திட்டாய்
சின்ன மேகங்கள் பின் நகர
தங்க நிற கதிரவன்
மெல்ல
தலைதூக்கும்
கணத்தைத் தரிசிக்க வேண்டும்...
- இனிய அதிகாலை வணக்கம்
No comments:
Post a Comment